Translate To ur Language

What time is it there

பிறக்கும் போது தனித்தே பிறக்கிறோம்
இறக்கும் போதும் தனித்தே இறக்கிறோம் 
ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்வில்
 யாரும்  இல்லாத தனிமையும் வெறுமையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாத வலி தான் ...
பிறந்தவுடன் குழந்தை தன்னை நோக்கி வரும்  விரல்களை பற்றி பிடித்துகொள்ளும் அது போல வாழ்நாள் முழுக்க 
யாரோ ஒருவரின் (அல்லது சிலரின் )
பிரியங்களுக்காகவும் துணைக்காகவும் ஏங்கித்தவிக்கிறோம் யாருமில்லாத நிலையில் நகராத வாழ்வும் 
சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நிழல் போல தொடரும் மனத்தனிமையும் 
உணரும் மனிதர்களின் வலியை எப்போதும் பிறரால் உணரமுடியாது ... 

மௌனவெளி..

Northern Provincial Council elections 2013

The Tamil National Alliance (TNA) won 30 seats in the 38-member council following Saturday's (21.09.2013) Northern Provincial Council elections.
The Tamil National Alliance (TNA) swept all five districts in the Northern Provincial Council which went to the polls Saturday, the department of Elections results showed.

International Youth Day Special

Today, August 12th, is International Youth Day, which is observed by the United Nations and its member countries to provide a platform to examine and bring attention to the issues and opportunities young people face around the globe. 
Lets Look My Topics About That Article
  • Short History
  • The Message From The Social Policy Development Divison (UN)
  • Challenges
  • Tamil Description
With Younger's Success Videos & Songs.....

Aadi Amavasai - ஆடி அமாவாசை

Day Of Remembrance Of Our Forefathers


ஆடி அமாவாசை ஏன் அனுஸ்டிக்கபடுகிறது? ஏன் குறிப்பிட்ட தினத்தில் கடைப்பிடிக்கின்றோம்? எல்லாரும் விரதமிருப்பதற்காக விரதமிருப்பதா? (How can doing doing Tharpan pooja for ancestors considered as pooja for God?,Why one should do Tarpanam/Sharddham to dead relatives on this day ?,Why bathing in the ocean equals bathing in all the auspicious rivers?) என எனக்குள் எழுந்த வினாக்களுக்களுக்கான தேடல்களுடன் ஆடி அமாவாசை தொடர்பான விரிவான தொகுப்புக்கு செல்லலாம்....

Friendship Day Special

வணக்கம் உறவுகளே...

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

Around The World July-2013

 Around The World - சுழலும் உலகு-July-2013

Around the world in july with yours thas..
The World is changing Every second.every second is important for us when we advocate on climate crisis…When we think about our selves, our lives and our limited surroundings, we rarely believe the urgency of issues in its true spirit.

சுழலும் உலகில் ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான விடயங்கள் விரிகின்றன அவற்றிலிருந்து சிறப்பான விடயங்களை அலசும் பகுதி இப்பகுதியில் உங்களுடன் உங்கள் தாஸ்..ஒவ்வொரு மாத நிறைவிலும் இந்த சுருக்க கண்ணோட்டம் வலம் வரும்..இனி ஜூலை நடந்த முக்கிய விடயங்களை சுருக்கமாக பார்க்கலாம்.


July 1
1.Happy Birthday Kalpana Chawla 
She Born on 1st July, 1961.

NEW DREAM-PUTHIYA KANAVU


Dream is not that which you see while sleeping it is something that does not let you sleep.” 
“Dream, Dream Dream Dreams transform into thoughts And thoughts result in action.”
 “Dream is not that which you see while sleeping it is something that does not let you sleep.”
 “Dream is not the thing you see in sleep but is that thing that doesn't let you sleep.”

நிறம் மாறும் மீன்கள்

 நிறம் மாறும் மீன்கள் :
அண்மையில் நான் வாசித்த பதிவொன்று உங்களுக்காய்....
விலங்குகளில் நிறம் மாறுபவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தன்னை பிற விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி பற்றி நாம் அறிவோம்.
செடிகொடிக்குள் நின்றால் தன் உடலை பச்சை, மஞ்சளாகவும், மரப்பட்டையில் நிற்கும்போது கருப்பும், காபி வண்ணமும் கலந்ததுபோல உடலின் நிறத்தை மாற்றித் தப்பித்துவிடும்.

The secret life of the Sun

சூரியனில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

 The 'transition region' is a thin layer between the chromosphere and the Sun's upper atmosphere, where temperatures vary hugely from 20,000 to about 1 million Celsius. This impression was captured in ultraviolet light which is invisible to the naked eye.
க்ரோமோஸ்பியருக்கும் சூரியனின் வளிமண்டலத்துக்கும் இடையேயுள்ள பகுதியில் வெப்ப நிலை 20,000 முதல் ஒரு மில்லியன் செல்சியஸ் வரை இருக்கும்.

World Telecommunication Day

World Telecommunication Day-உலக தகவல் சமூக நாள்


History of World Telecommunication Day
World Telecommunication Day

மழை நேர மாலை...

மௌனவெளி...: மழை நேர மாலை... மழை பொழிய தொடங்கும் தருணம் குடைபி...: மழை நேர மாலை... மழை பொழிய தொடங்கும் தருணம் குடைபிடித்து தவிர்கிறேன் துளிகளை... பெய்யும் மழை அழுக்கு தரை கழுவி கால் நனைக்க திட்டி...

A Millionaire's first love....

மௌனவெளி...: A Millionaire's first love... நம் வாழ்வில் எத்தனை...: A Millionaire's first love... நம் வாழ்வில் எத்தனையோ பேர் நம்முடன் வாழ்கிறார்கள்    அனைவரையும் நாம் நேசிப்பதில்லை . அம்மா,அப்...

May Day-மே தினம் part two






International Workers' Day is the commemoration of the 1886 Haymarket Massacre in Chicago, which occurred after an unknown person threw a dynamite bomb at police as they dispersed a public assembly during a general strike for the eight-hour workday. In response, the Chicago police fired on the workers killing dozens of demonstrators and several of their own officers. In 1889, the first congress of the Second International, meeting in Paris for the centennial of the French Revolution and the Exposition Universelle, following a proposal by Raymond Lavigne, called for international demonstrations on the 1890 anniversary of the Chicago protests.May Day was formally recognized as an annual event at the International's second congress in 1891.

May Day-மே தினம் part one



இன்று மே தினம். Day of the International Solidarity of Workers. அதாவது ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும்வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

இனிய அனைத்துலக மகளீர் தின வாழ்த்துக்கள்


வணக்கம்

உலகமெங்கும் பரந்துவாழும் மகளிர் அனைவருக்கும் எனது சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

மௌனவெளி...: அன்னையை தேடி .... விழிமுடிடும் போது வழி தேடிட...

மௌனவெளி...:

அன்னையை தேடி ....



விழிமுடிடும் போது வழி தேடிட...
: அன்னையை   தேடி  .... விழிமுடிடும்   போது   வழி   தேடிடும்   கனவு அலைபாயும்   உன்   நினைவு எனக்குள்ளே  - நீயின்றி அனா...

சுஜாதாவின் பக்கங்கள்:  கவிதை !!!சிக்கல்!!!!! சிக்கல்!!!! சிக்கல் சீரழி...

சுஜாதாவின் பக்கங்கள்:  கவிதை !!!சிக்கல்!!!!! சிக்கல்!!!!


சிக்கல் சீரழி...
:  கவிதை !!! சிக்கல்!!!!! சிக்கல்!!!! சிக்கல் சீரழிவு வாழ்க்கை நடைமுறையில் சிக்கலாகிடும் சிற்சிலவேளைகளில் அற்பவிடயம் அலைக்கழிப்பு ஆனால...

ஜார்ஜ் பெர்னாட்ஷா

ஜார்ஜ் பெர்னாட்ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) 
ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும் படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.
உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை உணர்ந்து அவர் மிகுந்த கோபம் கொண்டார். மேலும் அவரது பெரும்பாலான படைப்புகள் அந்த சுரண்டலைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்தன. ஒரு தீவிர சமூகவாதியாக ஃபேபியன் சொசைட்டிக்காக (Fabian Society) பெர்னாட் ஷா பல சிற்றேடுகளை எழுதி சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். விரைவில் அதற்குக் காரணமாக விளங்கும் ஆணுக்கு சமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல் ஆகியவை தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சொற்பொழிவாளரானார்.
பெர்னாட் ஷா, சார்லோட் பாய்னெ-டௌன்செண்ட் (Charlotte Payne-Townshend) என்ற சமூக சீர்திருத்தவாதியை திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ்ந்தார். அவர்கள் ஷா'ஸ் கார்னர் (Shaw's Corner) என்று இன்று அழைக்கப்படும் ஆயோட் செயிண்ட். லாரன்ஸில் (Ayot St. Lawrence) உள்ள வீட்டில் வசித்துவந்தனர். கீழே விழுந்ததனால் பெற்ற காயங்கள் மோசமானதால் ஏற்பட்ட நாள்பட்ட சிக்கல்களால் பெர்னாட் ஷா தனது 94 ஆம் வயதில் இறந்தார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே. அவர் இவ்வெகுமதிகளை முறையே இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புக்காகவும் பிக்மேலியன் என்னும் திரைப்படத்தின் பணிக்காகவும் பெற்றார்.பொது வெகுமதிகளுக்கான ஆசை தனக்கு இல்லை என்பதால் பெர்னாட் ஷா உடனடியாக நோபல் பரிசை நிராகரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரது மனைவியின் வேண்டுகோள் படி ஏற்றுக்கொண்டார்: அவரது மனைவி அதை அயர்லாந்துக்கு கௌரவம் எனக் கருதினார். பரிசுத் தொகையை அவர் நிராகரித்து அதை ஸ்வீடிஷ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான நிதியாக அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கோரினார்

Copy Rights

V.JAYATHAS